செங்கடல் மோதலினால் இலாபமீட்டும் இலங்கை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் யு.குமார தெரிவித்துள்ளார். செங்கடலை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல்...