Month : April 2024

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பண மோசடி குற்றச்சாட்டு வழக்கு – முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த விடுதலை..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கு கொழும்பு கிங்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்ததன் ஊடாக பணமோசடி தடுப்பு சட்டத்தின்...
Top Story 1உலக செய்திகள்சூடான செய்திகள்

பல நாட்கள் காசாவில் தாயை தேடியலைந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் – இறுதியில் நடந்தது என்ன..?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாலஸ்தீன பத்திரிகையாளர் ஒருவர் பலநாட்கள் தேடியலைந்த பின்னர் தனது தாயின் உடலை காசா மருத்துவமனையின் கண்டுபிடித்துள்ளார். நான் தாயின் உடலை மருத்துவமனையின் தரையில் கண்டுபிடித்தேன் அவர் உறங்கிக்கொண்டிருந்த...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசாங்கத்திடமிருந்து பார் லைசன்ஸ் பெற்ற 7 எதிர்க்கட்சி எம்.பிக்கள்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து மதுபான நிலைய அனுமதிப் பத்திரங்களை (பார் லைசன்ஸ்) பெற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதுபானசாலை அனுமதிப்பத்திரம்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நான் செய்த வரலாற்றுத் தவறு, மனம்வருந்தும் சந்திரிக்கா..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் திரு மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியமை தனது வாழ்க்கையில் ஏற்பட்ட வரலாற்றுத் தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கலர் லைட் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படிஇ...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஷாபியின் வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசியல் செய்ததில்லை என அத்துரலியே ரதன தேரர் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். உயிர்த்த ஞாயிறு ஒத்திவைப்பு...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தரமற்ற அரிசி விநியோகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சஜித் கோரிக்கை..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இஸ்ரேலில் தொழில் பெற்றுத்தருவதாக 700 பேரை ஏமாற்றிய விகாராதிபதி..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வௌிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி அநுராதபுரத்தை அண்மித்த விகாரையொன்றில் நிதி சேகரிப்பில் ஈடுப்பட்டமை தொடர்பான தகவல்கள் வௌியாகியுள்ளன. குறித்த விகாரையின் விகாராதிபதி மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரின்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் பற்றி மைத்திரி பாராளுமன்றத்தில் விளக்கம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார். மைத்திரிபால சிறிசேனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இரகசிய பொலிஸாரிடம்...