Month : November 2024

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டேன் பிரியசாத், மஹிந்த கஹந்தகமவை கைது செய்யுமாறு பிடியாணை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  டேன் பிரியசாத், மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (27) பிடியாணை பிறப்பித்துள்ளார். காலிமுகத்திடல்...
உள்நாட்டு செய்திகள்

அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசத்தை 09.12.2024 வரை நீட்டிக்க நலன்புரி...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

திருகோணமலைக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு...
உள்நாட்டு செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளராக நவவி நியமனம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரியான Y.L.M நவவி அவர்கள், விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாங்கள் இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்லை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாங்கள் இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்ல அமைச்சரவை இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான...
உலக செய்திகள்வணிகம்

டாடா அறிமுகப்படுத்திய புதிய பிசினஸ் சேமிப்புத் திட்டம்.. யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

wpengine
டாடா அசெட் மேனேஜ்மென்ட் அதன் முதல் இண்டெக்ஸ் ஃபண்டானா டாடா பிஎஸ்இ செலக்ட் பிசினஸ் குரூப் இன்டெக்ஸ் ஃபண்டைத் தொடங்கியுள்ளது, இது முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுக்கு வெளிப்பாட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய...
உள்நாட்டு செய்திகள்

எம்பிலிப்பிட்டிய வாகன விபத்தில் ஒருவர் பலி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எம்பிலிப்பிட்டிய-மொரகெட்டிய வீதியின் மொரகெட்டிய விகாரைக்கு அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிப்பிட்டிய திசையிலிருந்து மொரகெட்டிய நோக்கி பயணித்த கார் ஒன்று அதே...
உள்நாட்டு செய்திகள்

நீர்த்தேக்கங்கள், ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (27) காலை நிலவரப்படி தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

150 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 26, 2024 அன்று இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கிலோமீற்றர்...
உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த NPP உறுப்பினரின் வாகனம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் இன்று (26) மாலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு உயர்தரப் பரீட்சை நடைபெறாது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர...
Top Story 2

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் எம்.பி; மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடனும் கலந்துரையாடல்!

wpengine
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (25) நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன், மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களையும்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

A/L பரீட்சார்த்திகளுக்கான அவசர அறிவிப்பு!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தமது பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் பயங்கரம்..! 17 வயது இளைஞன் கொலை!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (25) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாட்டு செய்திகள்

சீரற்ற வானிலை – யாழில் 2,040 குடும்பங்கள் பாதிப்பு!

wpengine
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டிஎன் சூரியராஜா தெரிவித்தார். நேற்று முதல் பெய்து...