Month : March 2025

விளையாட்டு

புனித செபஸ்டியன்-பிரின்ஸ் ஒப் வேல்ஸ் போட்டியும் சமநிலையில் நிறைவு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமர் ‘Battle of The Golds’ சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்

அதானி வெளியேற்றம், பெரும் பிழை..!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

அதானியுடன் மீண்டும் பேச விரும்பும் அநுர அரசாங்கம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்திய அதானி திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு எரிசக்தி அமைச்சு, அதானி நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மன்னாரில், 442 மில்லியன் அமெரிக்க டொலர்...
Top Story 2உலக செய்திகள்

புதிய அரசின் திட்டத்தினால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் – முன்னாள் பிரதம நீதியரசர்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரசால் முன்மொழியப்பட்டுள்ள புதிய குற்றவியல் வழக்குத் துறை இயக்குநர் பதவி (அரசின் குற்றவியல் வழக்குத் துறையாளர்) சட்டத்திற்கும், நீதித் துறைக்கும் அச்சுறுத்தலாக அமையும் என முன்னாள் பிரதம...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் பல இடங்களில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக எரிபொருள்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் இந்திய உயர்ஸ்தானிகர் அளித்த உறுதி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையிலுள்ள தமிழ் ஊடகர்களுக்கு தொழில்வாண்மைக்கான பயிற்சிகள் தேவைப்படின் அவற்றை வழங்க முடியுமென்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வெள்ளிக்கிழமை (28 ) தெரிவித்தார். அகில இலங்கை...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய அவரது 24 வயது...